எவ்ளோ வருஷமாச்சுடா பாத்து!”
என சிலிர்ப்புடன்
பெயர் சொல்லி அழைக்கும்
நண்பனுடன் பேசுகையில்
பயமாய் இருக்கிறது
“எம் பேரு ஞாபகமிருக்கா”
என கேட்டு விடுவானோ?
 
 May be an image of standing, nature and lake
 
சாவு கொடூரமானது
இறந்தவருக்கு அது ஒன்றுமில்லை.
இருப்பவர்களுக்கு அதுதான் சாவு
 
 May be an image of 1 person and sky
 
ஒரு நல்ல மனிதராக இருங்கள்,
ஆனால் அதை நிரூபிக்க 
உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்.
-பாவ்லோ கொய்லோ

May be an image of one or more people, people standing, outdoors and text that says 'උණවටුන *னவட்டுன TUNA'
 
எதையும் அழகாகவும், ஆணித்தரமாகவும் சொல்ல தெரிந்துவிட்டால்
 அது உண்மையோ, பொய்யோ அவனை சுற்றிலும் 
ஒரு பெரும் கூட்டம் கூடிவிடும்
 -கண்ணதாசன்
 
 
May be an image of 1 person, standing, tree and outdoors 

 
May be an image of 1 person, standing, palm trees and outdoors

No comments:

உங்கள் கருத்துக்கள் இங்கே......
Your comments here ......


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.

அபிராமியின் பக்கம் . Powered by Blogger.