எதிர்மறையான மனிதர்களிடமிருந்து விலகியே இரு. அவர்கள் ஒவ்வொரு தீர்விலும் பிரச்சனைகளை காண்பார்கள்.

📚 *இன்று ஒரு சிந்தனை* 💭

எதிர்மறையான மனிதர்களிடமிருந்து விலகியே இரு. அவர்கள் ஒவ்வொரு தீர்விலும் பிரச்சனைகளை காண்பார்கள்.


-கௌதம புத்தர்


 

 

 வாழ்கை என்பது
ஒரு சந்தர்ப்பம் - நழுவ விடாதிருங்கள்.
ஒரு கடமை - நிறைவேற்றுங்கள்.
ஒரு இலட்சியம் - சாதியுங்கள்.
ஒரு சோகம் - தாங்கிக்கொள்ளுங்கள்.
ஒரு போராட்டம் - வென்றுகாட்டுங்கள்.
ஒரு பயணம் - நடத்தி முடியுங்கள்.

-அப்துல் கலாம்

No comments:

உங்கள் கருத்துக்கள் இங்கே......
Your comments here ......


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.

அபிராமியின் பக்கம் . Powered by Blogger.