திருமணத் தடை ஏற்படுவது ஏன்? கைரேகை அற்புதங்கள்
abi20:00
குல தர்மத்தைக் காப்பாற்றவும், வம்ச விருத்தி உண்டாகவும், வயதான காலத்தில் தன் பெற்றோரை கவனித்துக் கொள்ளவும், தவறான பாதைக்கு தன் பிள்ளைகள் போக...
Read
தேடிச் சோறு நிதம் தின்று - பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பல செயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் யெய்தி - கொடுங்
கூற்றுக்கிரை எனப் பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போல நானும் - இங்கு
வீழ்வேன் என்று நினைத்தாயோ?
- மகாகவி சுப்பிரமணிய பாரதி.
வணக்கம்....
நான் அபிராமி
நானும் உங்களைப் போல தான்..
.. இங்கு எனக்கு கிடைத்த தகவலும் ..
என்னை கவர்ந்த செய்திகளும்
உங்களுக்கு தருகின்றேன் ...