Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

அழகு குட்டி செல்லம்!

18:09
அழகு குட்டி செல்லம்! வாழைத் தோட்டத்திற்குள் வந்து முளைத்த... காட்டுமரம் நான்..! எல்லா மரங்களும் எதாவது... ஒரு ...
0 Comments
Read

தாய்மை அப்படித்தான்...

18:38
⧬ பிரசவம் ⧬ நரம்புகள் புடைத்து; இடுப்பு எலும்பு கழண்டு; கண்களில் நீர் தெறித்து; அலறலில் குரல் கிழிந்து; உச்சபட்ச வலியில் மரணத்தின்...
0 Comments
Read
21:23
இருதயம் ரசித்த கவிதை-2  இருதயம் எனக்குத் தெரியும்--- இருதயமே நீ மிகவும் களைத்துப் போய்விட்டாய் வாழ்க்கை மிகவும் கடினமாகி வருகிறது ...
0 Comments
Read

உயிர் விடத் துடிக்கிறது...

20:27
உன் சில நிமிடம் புன்னகையால் பல ஓவியங்கள் உயிர் பெற்று சிரிக்கிறது... உன் அரை நொடி மெளனத்தால் ஒரு தேகம் உயிர் விடத் துடிக்கிறது...
0 Comments
Read

மறக்கமுடியவில்லையே

20:25
நான் நினைத்தவர்கள் என்னை மறந்ததால் கவலைப்படவில்லை, என்னை மறந்தவர்களை என்னால் மறக்கமுடியவில்லையே என்று கவலைபடுகிறேன். +++++++++++++++++...
0 Comments
Read
18:42
நம் காதல் பிறந்த நாளை கொண்டாட‌ உனக்காக‌ பரிசுப்பொருளை தேடித் தேடி வாங்கி வர‌ நீயோ தேடல்களே இல்லாமல் எடுத்து வருகிறாய் உன் இதழ்களில்!
0 Comments
Read
18:40
உன் பார்வைகள் தான் கற்றுக் கொடுத்தன என் இமைகளுக்கும் வெட்கப்படத் தெரியும் என்று!!!
0 Comments
Read
08:56
கருப்பு நிற தோழியே நீ கருப்பாய் இருக்கிறாய், அதனால்தான்   நான் உனக்கு எடுப்பாய் இருக்கிறேன்  உன் முக அழகு கருப்பாய் இருந்த...
0 Comments
Read
06:41
அ ன்பை சுமக்கும் நீயும் அழகை   சுமக்கும் அவளும் இணையும் திருமணத்தில் வாழ்த்துக்களை சுமந்து பூக்களாய் உங்கள்   மீது ...
0 Comments
Read
23:21
அன்றொருநாள் மழை பொழியும் போது அப்படி தான், நேற்று இரவு இரண்டு மணிக்கு ஒரு தடவை, வெளியூர் பயணங்களின் போது இன்னு...
0 Comments
Read
23:18
என் மேல்  உனக்கு கோபம் என்றாலும் மகிழ்ச்சி கோபம் இல்லைனா இரட்டை மகிழ்ச்சி! 0*0 என்னவளுடன் பேசும் போது ...
0 Comments
Read
அபிராமியின் பக்கம் . Powered by Blogger.