பெண்கள், ஆண்களின் விந்தணுவை முகத்தில் தடவினால் பருக்கள் நீங்கும் 


சமீபத்திய ஆய்வு ஒன்றில், விந்தணுவை முகத்தில் தடவுவதால் சருமத்தில் ஏற்படும் பல பிரச்சனைகளைத் தடுக்கலாம் என்று தெரிய வந்துள்ளது. 
எனவே பெண்களே! அடுத்த முறை உங்கள் துணையுடன் குதூகலமாக இருக்கும் போது, மறக்காமல் சேரிக்கரிக்க மறந்துவிடாதீர்கள். என்ன சேகரிக்க வேண்டும் என்பது உங்களுக்கு புரிந்திருக்கும்.


அழகை அதிகரிக்க உலகில் மேற்கொள்ளும் சில விசித்திரமான ஃபேஷியல்கள்!

ஏனெனில் ஆண்களின் விந்தணுவில் புரோட்டீன்கள் மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் வளமாக நிறைந்துள்ளதால், இதனை முகத்தில் தடவினால், முகத்தின் பொலிவு அதிகமாகும். அதுமட்டுமின்றி, ஆண்களின் விந்தணுவில் ஜிங்க், மக்னீசியம், கால்சியம், பொட்டாசியம், புருக்டோஸ் போன்றவையும் இருப்பதால், இது பல அழகு நன்மைகளை வாரி வழங்கும்.
சரி, இப்போது விந்தணுவை முகத்தில் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.

பரு பிரச்சனைகள் குறையும்
ஆண்களின் விந்தணுவில் வைட்டமின்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இதர ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளதால், இது நிச்சயம் சருமத்திற்கு நல்லது. அதற்கு இதனை சருமத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இதனால் பருக்களில் இருக்கும் பாக்டீரியாக்கள் அழிந்து, பரு மறைந்துவிடும்.
சரும சுருக்கங்கள் மறையும்
விந்தணுவை சருமத்தில் பயன்படுத்தி வந்தால், இளமை பாதுகாக்கப்படும். இதில் உள்ள புரோட்டீன், சரும செல்களை புத்துணர்வடையச் செய்து, சரும சுருக்கங்களை மறையச் செய்து, இளமையுடன் காட்சியளிக்க உதவும்.
பற்களை வெண்மையாக்கும்சொன்னால் நம்பமாட்டீர்கள், விந்தணுவைக் கொண்டு பற்களை தேய்த்தால், அதில் உள்ள கால்சியம், பொட்டாசயிம், பாஸ்பேட் மற்றும் ஜிங்க் போன்றவை பற்களை வெண்மையாக வைத்துக் கொள்ள உதவும்.
தழும்புகளை நீக்கும்
முகத்தில் பருக்களால் வந்த தழும்புகள் அதிகம் இருந்தால், அதனை விந்தணு நீக்கும். அதற்கு சிறிது விந்தணுவை எடுத்து, முகத்தில் சிறிது நேரம் மசாஜ் செய்து, உலர வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை தொடர்ந்து செய்து பாருங்கள், நல்ல மாற்றத்தை நீங்களே காணலாம்.
கருவளையங்களை மறையச் செய்யும்
கருவளையங்களைப் போக்க எத்தனை இயற்கை பொருட்கள் இருந்தாலும், விந்தணுவிற்கு இணையாக முடியாது. ஏனெனில் விந்தணு அவ்வளவு சக்தி வாய்ந்த கருவளையங்களை விரைவில் போக்கக்கூடிய ஒன்று. இதற்கு அதில் உள்ள புரோட்டீன் தான் காரணம்.
அழகான உதடுகள் உங்களுக்கு
உதடுகள் அதிகம் வறட்சி அடைந்தால், விந்தணுவை உதட்டில் தடவி உலர வைத்து கழுவி வாருங்கள். இதனால் உதட்டில் வறட்சி ஏற்படுவது தடுக்கப்படுவதோடு, உதடுகள் மென்மையாகவும், அழகாகவும் இருக்கும்.
கூந்தல் வளர்ச்சி
விந்தணு சருமத்தின் அழகை அதிகரிக்க உதவுவதோடு மட்டுமின்றி, கூந்தலின் வளர்ச்சிக்கும் உதவுகிறது. ஏனெனில் விந்தணுவில் புரோஸ்டாகிளான்டின் E2 என்னும் பொருள் உள்ளது. எனவே முடியின் வளர்ச்சியை அதிகரிக்க விந்தணுவைக் கொண்டு ஹேர் மாஸ்க் போடுங்கள்.


No comments:

உங்கள் கருத்துக்கள் இங்கே......
Your comments here ......


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.

அபிராமியின் பக்கம் . Powered by Blogger.